Breaking

Post Top Ad

Your Ad Spot

சனி, 25 ஏப்ரல், 2020

மே மாதம் 15 வரை ஸ்ரீ லங்கன் விமான பயணிகள் வேவைகள் பிட்போடப்பட்டுள்ளது

SriLankan Airlines to slash staff pay, defer payments as ...கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமையால் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்ட ஸ்ரீ லங்கன் பயணிகள் சேவை மே 15 ஆம் திகதி வரை நடைபெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளால் பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமானச் சேவையினால் அனைத்து பயணிகள் விமானச்சேவைகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் ஸ்ரீலங்கன் விமானச் சேவையின் சரக்கு விமானங்கள் அத்தியவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்காக இயங்கும். அத்துடன் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை அழைத்து வர அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய விசேட விமானங்களும் இயங்கும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot